×

சென்னை ஆவடி அருகே நடந்த நகைக் கொள்ளை சம்பவத்தில் 705 கிராம் தங்கம் மீட்பு..!!

சென்னை: சென்னை ஆவடி அருகே முத்தாப்புதுப்பேட்டையில் நடந்த நகைக் கொள்ளை சம்பவத்தில் 705 கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது. ஆவடி அருகே ஏப். 15-ம் தேதி நகைக்கடையில் துப்பாக்கி முனையில் தங்கம், வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக ராஜஸ்தானில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் அசோக்குமார், சுரேஷை தனிப்படை கைது செய்தது. கடந்த 30ம் தேதி கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து 705 கிராம் தங்கம், வெள்ளிப் பொருட்களை போலீஸ் மீட்டது.

The post சென்னை ஆவடி அருகே நடந்த நகைக் கொள்ளை சம்பவத்தில் 705 கிராம் தங்கம் மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Aavadi, Chennai ,CHENNAI ,Muthappuduppet ,Avadi ,Rajasthan ,Avadi, Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை ஆவடி தேசிய நெடுஞ்சாலையில்...